ரஜினியை யாரென கேள்வி கேட்டவர் போலீஸில் பதில்... #நான்தாப்பா_பைக்_திருடன்..!

By Thiraviaraj RMFirst Published Feb 22, 2020, 11:03 AM IST
Highlights

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறுதல் கூறச்சென்ற ரஜினியை நீங்கள் யார் என கிண்டலடித்த வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார். 
 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஆறுதல் கூறச்சென்ற ரஜினியை நீங்கள் யார் என கிண்டலடித்த வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதாகி உள்ளார். 

துாத்துக்குடி, முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சாம்குமார். இவரது வீட்டு முன்பு நிறுத்தியிருந்த பைக் காணாமல் போனது. வடபாகம் போலீசார் விசாரணையில், துாத்துக்குடி, பண்டாரம் பட்டியை சேர்ந்த சந்தோஷ், கால்டுவெல் காலனி மணி, ஆசிரியர் காலனி சரவணன், ஆகியோர் பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களை கைது செய்து பைக் கை பறிமுதல் செய்தனர். கைதான சந்தோஷ், துாத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டு தாக்குதலில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். காயமுற்றவர் களிடம் ஆறுதல் கூற வந்த நடிகர் ரஜினியிடம், 'நீங்கள் யார்' என கிண்டலாக கேட்டார்.

இந்நிலையில், .#நான்தாப்பா_பைக்_திருடன் என்கிற ஹெஷ்டேக்கை ட்விட்டரில் உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.  அதில், ரஜினிக்கு ஆதரவாக பதிவுகளை பரப்பி வருகின்றனர். 

இன்றைக்கு தம்பி உள்ளே போயிட்டான். கூடிய சீக்கிரம் அண்ணனும் உள்ளே போயிடுவாறு

— Vasanthakumar (@Vasanth23389433)

pic.twitter.com/Y6NrXjyYWx

— Arulregins (@arulregins)

இந்நேரம் நம்ம தம்பி சந்தோஷ் நான் சொன்ன பைக்க ஆட்டைய போட்ருப்பான்லாடா pic.twitter.com/dKaf4ibXG2

— Clark Kent (@warnermani)

கருமம் கருமம் கட்சியாட இது ---நாய் திருடர் கட்சி

ஒருத்தன் பைக் திருடுரான் ...இன்னொருத்தன் school பசங்கள கடத்துரானுங்க....
பத்தாதுக்கு பொம்பள புள்ளைங்கள வேற ஏமாத்துறானுங்க... pic.twitter.com/IJJXgH9r5v

— இரா. திலீபன் (@Dileepan_1991)

 

click me!