ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு நெருக்கடி தரும் வகையில் ஆபரேஷன் கருடாவை என்ற அஸ்திரத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. இதன் எதிரொலியாக தான் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் வீட்டில் அடுத்தடுத்து வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.