
அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயர் தனபாலுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக கொறடா சக்கரபாணி தொடுத்த வழக்கில் சபாநாயகர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சட்டப்பேரவை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 11 பேரும் வழக்கில் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.