"பத்தினி தெய்வங்கள் பாத்திமா பாபு,லதா ஒ.பி.எஸ்சிடம் தஞ்சம்" - நாஞ்சில் சம்பத்தின் முகம் சுளிக்க வைக்கும் கருத்தால் சர்ச்சை

Asianet News Tamil  
Published : Mar 06, 2017, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
"பத்தினி தெய்வங்கள் பாத்திமா பாபு,லதா ஒ.பி.எஸ்சிடம் தஞ்சம்" - நாஞ்சில் சம்பத்தின் முகம் சுளிக்க வைக்கும் கருத்தால் சர்ச்சை

சுருக்கம்

After the death of Jayalalithaa the AIADMK party split in two

ஜெயலலிதாவின்  மறைவிற்கு பிறகு , அதிமுக  கட்சியானது  இரண்டாக  பிரிந்தது . அதில் ஒன்று சசிகலா ஆதரவு  அணியும் மற்றோன்று ஒ பி எஸ் அணியாகவும்  பிரிந்தது .

இந்நிலையில்,  சசிகலா  ஆதரவு   பிரபலங்கள்  மற்றும்   ஒரு சில எம்எல்ஏக்கள்  ஒபிஎஸ் அணிக்கு  ஆதரவு  தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால்,  தமிழக  அரசியலில் ஒரு குழப்பமான  சூழ்நிலை நிலவும் போது ,  அதிமுகவின்  நட்சத்திர  பேச்சாளரான பாத்திமா பாபு மற்றும், நடிகை லதா ஒ.பி.எஸ் இடம் தஞ்சம் அடைந்துள்ளனர் .

இது குறித்து  நாஞ்சில் சம்பத், அநாகரிகமாக முகம் சுழிக்க வைக்கும்  விதமாக தனது  பேஸ்புக்  பக்கத்தில்  கருத்தை  பதிவிட்டுள்ளார் .

இந்த  விவகாரம் தற்போது  பெரும்  பெரும்பரபரப்பை  ஏற்படுத்தி,  சமூக  வலைத்தளங்கள்  மட்டுமின்றி, அரசியல்  வட்டாரத்தில் பெரும் தீயாக பரவி வருகிறது .

நாஞ்சில் சம்பத் பதிவிட்ட சர்ச்சை கருத்து இதோ....

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!