ஜெயிச்சாச்சி சவுகிதாரை தூக்கி அடிச்சாச்சி.... அதற்குள் வேலையைக் காட்டிய மோடி...

Published : May 23, 2019, 06:44 PM IST
ஜெயிச்சாச்சி சவுகிதாரை தூக்கி அடிச்சாச்சி.... அதற்குள் வேலையைக் காட்டிய மோடி...

சுருக்கம்

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேர்வதற்குள் தன் பெயருக்கு முன்னால் போட்டிருந்த சவுகிதார் பட்டத்தை நீக்கி வெறும் நரேந்திரமோடியாக மாறி வேலையைக்காட்டியிருக்கிறார் பிரதமர் 2.0.

பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் முழுமையாக வந்து சேர்வதற்குள் தன் பெயருக்கு முன்னால் போட்டிருந்த சவுகிதார் பட்டத்தை நீக்கி வெறும் நரேந்திரமோடியாக மாறி வேலையைக்காட்டியிருக்கிறார் பிரதமர் 2.0.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘சவுகிதார்’ என்ற பட்டத்தைத் தூக்கிவிட்டு அடுத்த லெவலுக்குப் போகவேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த ஸ்பிரிட்டை மனதுக்குள் ஏற்றிக்கொண்டு அடுத்த ஒவ்வொரு கணமும் இந்தியாவின் வளர்ச்சிக்காக ஒவ்வொருவரும் உழைக்கவேண்டும்.

இப்போதைக்கு இந்த சவுகிதார் பட்டம் எனது ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியே போயிருக்கிறதே ஒழிய அது எனது அங்கத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. இதையே நீங்கள் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று விரும்புகிறேன்’ என்று அப்பதிவில் தெரிவித்திருக்கிறார் மோடி.

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?