ஆளுனர் மாளிகையில் மாபா பாண்டியராஜன் அவர்களுக்கு தமிழக பொருபாளுனர் வித்யா சாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்னதாகஓபிஎஸ் அவர்கள் தமிழக துணை முதல் வராகபதவி ஏற்றார்.
துனைமுதல்வருகான உறுதி மொழியை வாசித்து பதவி ஏற்றுக் கொண்டார் ஓபிஎஸ். பின்னர் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாபா பாண்டியராஜன், உறுதிமொழி ஏற்று பதவிஏற்றுக் ஏற்றுக் கொண்டார்
இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
புதியதாக பதவியேற்ற இவர்கள் இருவருக்கும் தமிழக பொருபாளுநர் விதையா சாகர் ராவ் , பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இருவரின் பதவியேற்பிற்காக ஆதரவாளர்கள் அனைவரும் உற்சாக வரவேற்பை அளித்தனர்