குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் - நீதிபதி கடும் எச்சரிக்கை..!

Published : Sep 14, 2021, 01:29 PM IST
குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் - நீதிபதி கடும் எச்சரிக்கை..!

சுருக்கம்

ஒரே அனுமதிச் சீட்டை பயன்படுத்தி லாரிகளில் பலமுறை கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ஒரே அனுமதிச் சீட்டை பயன்படுத்தி லாரிகளில் பலமுறை கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குவாரிகளில் இருந்து கற்கள், மணல் ஏற்றிச்செல்லும் லாரியில் ஒவ்வொரு நடைக்கும் தனித்தனியாக அனுமதிச் சீட்டு வழங்கப்பட வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர்  தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது  குவாரிகளில் இருந்து வெளியேறும் லாரிகள், தங்களுக்கான அனுமதிச் சீட்டில் தேதி, நேரத்தை எண்ணாலும், எழுத்தாலும் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்றும், இதனை மீறும் குவாரிகளின் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

PREV
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்