எம்ஜிஆருக்கு கிட்னி கொடுத்த லீலாவதி பாஜகவில் இணைந்தார்

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
எம்ஜிஆருக்கு கிட்னி கொடுத்த லீலாவதி பாஜகவில் இணைந்தார்

சுருக்கம்

எம்.ஜி.ஆர்., சகோதரர் சக்கரபாணியின் மகளும் எம்ஜிஆருக்கு கிட்னி தானம் அளித்த  லீலாவதியும், அவரது மகன் பிரவீனும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜ.  க.வில்   இணைந்தனர்.

பின்னர் எம்ஜிஆர் சமாதிக்கு வந்த அவர்கள் பேட்டி அளித்தனர். அப்போது பிரவீன் கூறியதாவது:

பிரவீன் மோடி பிரதமராக நேர்மையாக இருக்கிறார் , நேர்மையாக ஆட்சி செய்கிறார் , சிறந்த தலைவராக இருக்கிறார். எம்ஜிஆரே இருந்திருந்தால் மோடியைத்தான் ஆதரித்திருப்பார். ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் , பாஜகவில் என்னை இணைத்துகொள்கிறேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!