காடுவெட்டி குரு இறப்பால் கல்வீச்சு - அரியலூரில் பஸ் ஓடவில்லை

Asianet News Tamil  
Published : May 26, 2018, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
காடுவெட்டி குரு இறப்பால் கல்வீச்சு - அரியலூரில் பஸ் ஓடவில்லை

சுருக்கம்

kaadu veti guru died bus stopped

காடுவெட்டி குரு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட குரு கடந்த ஒருவருடமாக சிகிச்சையில் இருந்துவந்தார் நேற்று இறந்தார். ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளிலிருந்து  சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

காடு வெட்டி குருவின் உடலுக்கு நாளை காலை இறுதிச்சடங்கு. ஜெயம் கொண்டம் அருகே காடுவெட்டியில் குருவின் உடல் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காடுவெட்டி குரு இறப்பை ஒட்டி கல்வீச்சு நடந்ததால் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

அரியலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் இயங்காததால் மக்கள் தவித்துவருகின்றனர். கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு. 
 

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!