இன்று மாலை சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் – ஜல்லிக்கட்டுக்கு சட்ட முன் வடிவு தாக்கல்

Asianet News Tamil  
Published : Jan 23, 2017, 12:51 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
இன்று மாலை சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் – ஜல்லிக்கட்டுக்கு சட்ட முன் வடிவு தாக்கல்

சுருக்கம்

ஜல்லிக்கட்டு அனுமதிக்கும் சட்டத்தை தாக்கல் செய்து நிறைவேற்ற சட்டசபை சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன், தமிழக அரசால் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு, அரசு ஆணை பிறப்ப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்றது.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், அவசர சட்ட முன் வடிவு, இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்  என நேற்று அறிவித்தார். இதைனையடித்து ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இன்று மாலை 5 மணிக்கு சட்டப்பேரவையில், தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!