தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதுமேலும், இன்று மாலைக்குள் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என தலைமை வழக்கறிஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதற்கு முன்னதாக எடப்பாடி தலைமயிலான அரசை பெரும்பான்மை நிரூபிக்க உத்திர வேண்டும் என தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.இந்நலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள்களுக்கு கொடுக்கப்பட்ட நோட்டீசுக்கு பதில் அளிக்க இன்றுடன் காலக்கேடு முடிவடையும் நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு உரிய பதிலை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், அரசு தலைமை வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பியுள்ளதுஇதனை தொடர்ந்து தினகரன் ஆதரவு 19 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்த விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது