அன்று இந்திரா காந்தியின் நெற்றியில் மாதவிடாய் வருகிறது என கீழ்த்தரமான விமர்சனம் செய்த கலைஞரை நேரடியாக அவரைபோல் சாகும்வரை பதவி வெறியில் இருக்க மாட்டேன்னு குறிப்பிட்டே சொல்லிருக்கலாம்
தன் முதுமையில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அரசியலில் ஈடு பட மாட்டேன் என்று கமல்ஹாசன் கூறியிருந்தார். அவர் இப்படி கூறியது கருணாநிதியை தான் எனக்கூறி திமுகவினர் மன்னிப்பு கேள் கமல் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாகி வந்தனர்.
சொன்ன வார்த்தைகளையும், அர்த்தங்களையும் திரித்து தமிழர் தலைவர் திரு. மீது அவதூறு பூச நினைத்தால், உங்கள் மேல் சேறு பூசப்படும். செய்யாத தவறுக்கு எதுக்குடா போடா 🔥🔥🔥🔥 pic.twitter.com/aZeOzUaxgo
— Gentleman ajith sir fans club (@GentlemanFans)
ஆனால், கமல் சொல்வது கருணாநிதியாகவே இருந்து விட்டுப்போகட்டும்? அதில் என்ன தவறு? என பலரும் #மன்னிப்பாவது_மயிராவது என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். கமலஹாசனுக்கு ஆதரவாக அவர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
தன் முதுமையில்
சக்கர நாற்காலியில்
உட்கார்ந்து கொண்டு
அரசியலில் ஈடு பட மாட்டேன் என்று சொல்வதில் என்ன தவறு? pic.twitter.com/tXYbwUNvCY
’’தான் பேசியது கலைஞர் பற்றியது இல்லை என்று அதே மேடையில் தெளிவுபடுத்திய பிறகும் கமல்ஹாசனை விமர்சனம் செய்யும் அருகதை உங்களுக்கு கொஞ்சமாவது உண்டா? அன்று இந்திரா காந்தியின் நெற்றியில் மாதவிடாய் வருகிறது என கீழ்த்தரமான விமர்சனம் செய்த கலைஞரை நேரடியாக அவரைபோல் சாகும்வரை பதவி வெறியில் இருக்க மாட்டேன்னு குறிப்பிட்டே சொல்லிருக்கலாம்’’என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நாகரீகமாக பேசுவது எப்படினு திமுககாரன் பாடம் நடத்தும் போது நமக்கு வரும் குபீர் சிரிப்பு இருக்கே அதை எந்த மீம் போட்டும் விவரிக்க முடியாது. 😂😂 pic.twitter.com/xnPM3D9OjC
— நடு முள் (@balamurali418)