அதிமுகவில் இருந்து 250 பேர் திமுகவில் ஐக்கியம்... உள்ளாட்சி தேர்தல் சீட் வழங்காததால் அதிருப்தி...

Asianet News Tamil  
Published : Oct 18, 2016, 05:33 AM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
அதிமுகவில் இருந்து 250 பேர் திமுகவில் ஐக்கியம்... உள்ளாட்சி தேர்தல் சீட் வழங்காததால் அதிருப்தி...

சுருக்கம்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர் ராசையா உள்ளிட்ட 250 பேர் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தலைமை சீட் கொடுக்காத அதிருப்தியில், அதிமுகவில் இருந்து திமுகவில் இணைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி புறநகர் மேற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றிய அதிமுக இலக்கிய அணிச்செயலாளர் ராசையா மற்றும் அதிமுக ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறியாளர் கலைவாணி திமுகவின் அடிப்படை உறுப்பினராக, நெல்லை புறநகர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர், வழக்கறிஞர் சிவபத்மநாதன் தலைமையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களுடன் 250 அதிமுகவினர்களும், திமுகவில் இணைந்தனர்.

PREV
click me!

Recommended Stories

Vijay TVK Party Success: விஜய்யின் அரசியல் எழுச்சிக்குப் பின்னணியில் யார்? சசிகுமார் கொடுத்த நெற்றிப்பொட்டு பதில்!
எம்.எல்.ஏ பதவிகளைத் துறந்த அதிமுக விஐபிகள்.! தவெக-வில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?