ஈரோடு மாவட்டத்தில் 4 வழிச் சாலை போட திட்டம்; விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் பேட்டி...

 
Published : Jul 16, 2018, 12:15 PM ISTUpdated : Sep 19, 2018, 02:41 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 4 வழிச் சாலை போட திட்டம்; விரைவில் அறிவிப்பு வெளியாகும் - அமைச்சர் பேட்டி...

சுருக்கம்

4 way road project in Erode district will be announced soon Minister says

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நான்கு வழி சாலைகள் போட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு - சத்தி - மேட்டுப்பாளையம் சாலை, அந்தியூர் - சத்தி சாலை, கோபி - தாராபுரம் சாலை ஆகியவை நான்கு வழி சாலைகளாக மாற்றப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்று அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

பாஜகவுக்கு 23 தொகுதிகளா? ஓபிஎஸ், டிடிவியை ஏற்றுக்கொண்டாரா இபிஎஸ்? நயினார் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!