மரங்கொத்திப் பறவை ஏன் மரத்தை கொத்துகிறது?

 
Published : Jul 13, 2017, 06:20 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
மரங்கொத்திப் பறவை ஏன் மரத்தை கொத்துகிறது?

சுருக்கம்

wood peeker damage trees why?

மரங்கொத்திப் பறவை மரத்தின் தண்டுகளில் அமர்ந்து மரத்தைக் கொத்திப் கொண்டிருப்பதைப் பார்கிறோம். அவை மரங்களைக் கொத்தி சிறு ஒட்டைகளை உருவாக்குகின்றன. இதனால் மரத்திற்கு ஏதேனும்தீமை உண்டா? என்றால் மரத்திற்குத தீமை எது விளைவதில்லை மாறாக மரத்திற்கு நன்மையே உண்டாகிறது.

மரத்தின் உட்பகுதியில் எண்ணற்ற பூச்சி, புழுக்கள் உருவாக்கி அவை மரத்திற்குச் சேதம் விளைவிக்கின்றன. மனிதன் உட்பட மற்ற உயிரினங்களின் கண்களுக்கு அப்பூச்சிகள் நேரடியாகத் தெரிவதில்லை. மரங்ககொத்திப் பறவைகள் அவற்றைக் கண்டறிந்துவிடுகின்றன. அவை தன் கூரிய அலகால் மரப்பட்டையின் மீது தட்டி தட்டி அங்கு துளைகளை உருவாக்கி உள்ளிருக்கும் பூச்சிகளை உண்கின்றன இதனால் மரம் சேதமாவது தடுக்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்