மகளிர் தினம் எதற்கு ? பெண்கள் பாதுகாப்பிற்கு உறுதி உண்டா இந்த சமுதாயத்தில் ...?

Asianet News Tamil  
Published : Mar 08, 2017, 03:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
மகளிர் தினம் எதற்கு ? பெண்கள் பாதுகாப்பிற்கு உறுதி உண்டா இந்த சமுதாயத்தில் ...?

சுருக்கம்

Creating an illusion of surround himself with women who are living with todays Womens Day

தன்னை சுற்றி ஒரு மாயையை உருவாக்கி கொண்டு வாழ்ந்து வரும் பெண்களுக்கு தான் இன்றைய தினம் “ மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது என்றால் பாருங்களேன்

மகளிர்  தினம் கொண்டாடும் அளவுக்கு, இந்தியாவில்  மகளிருக்கான  சுதந்திரம் , அவர்களுக்கான  உரிமை  எல்லாம்  நடைமுறையில்  உள்ளதா  என்றால் இல்லை .

பெயரளவிற்கு  பெண்களை  போற்றிக்  கொண்டு , சமூதாயத்தில் ஒரு படி கீழே தான் வைத்திருக்கிறார்கள் பெண்களை...  அதற்கேற்றவாறு  பெண்களும் , தன்னை சுற்றி ஒரு மாயை  உருவாக்கி, அதற்குள் வாழ்கிறார்கள் .

பெண்களுக்கு பாலியல் வன் கொடுமை நடப்பதிலிருந்து , பெண் சிசு வரை பாலியல்  பாலாத்கார கொடுமை செய்து கொல்வதும் , எரிப்பதுமாக இருக்கும் போது மகளிர் தினம் என்ன செய்ய போகிறது? எதற்காக மகளிர் தினம் ?  

இன்றைய  தினத்தன்று உண்மையில்  மகளிரை  மதித்து தான்  இந்த சமூதாயம் இருக்கிறது என்றால்,  பெண்களுக்கு நடைபெறும் அனைத்து கொடுமைக்கு எதிராக  ஒரு  கடுமையான  சட்டம்  கொண்டுவர  அரசு முற்பட்டால்  அதுவே  மிக சிறந்ததாக  இருக்கும் .

இதற்காக எல்லாம்  எந்த  நடவடிக்கையும் எடுக்காமல்,  வாய் நிறைய  மகளிர் தின வாழ்த்துக்கள்   என்று கூறியே  மாயை உருவாக்கிட வேண்டாமே ......

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 5 செடிகளை வீட்டில் வளர்த்தால் பல்லி தொல்லை இனி இல்லை!
Summer Bright Lipstick:கோடை காலத்தை கலர்ஃபுல்லாக மாற்றும் 6 பிரைட் லிப்ஸ்டிக் ஷேடுகள்!