ஆன்ம உணர்வே தியானம் ..! எப்படி தெரியுமா?

 
Published : Nov 10, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
ஆன்ம  உணர்வே தியானம் ..! எப்படி தெரியுமா?

சுருக்கம்

what is the meditation

பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தின் படி தியானம் ஏழாவது உறுப்பு ஆகிறது. அலையும் மனதை ஒருமுகப்படுத்துவது தியானம் ஆகும்.. தியானத்தை ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் வயது என எந்த வேறுபாடின்றி செய்து பயன்அடையலாம்.

தியானம் என்பது... 

தியானம் என்பது செய்வதோ பார்ப்பதோ அல்ல.
 
மாறாக ,நம் தெய்விக இயல்பில் திளைத்திருப்பது 

தவம் என்றால் சிவம் என்றும் பொருள். எல்லையற்ற, சலனமற்ற, தெய்விக ஆனந்த நிலையே சிவ நிலை.

அது எப்போது சித்திக்கும்...???

மனம் அலையாமல் நிலையாக அடக்க நிலையில் இருக்கும் போது மட்டுமே சித்திக்கும் 

மனம் எப்போது அடங்கும்....?

பயம் அல்லது, அறிவில் தெளிவு இல்லாதபோது மனம் அலையும்.

அறிவில் தெளிவு வந்துவிட்டால், அலையும் மனம் தெய்விகத்தில் ஒருமுகப்படும் .

அப்போது தெய்விகத்தில் நிலைபெறுவது இயல்பாகிவிடும்.

இதுவே ஆன்ம உணர்வு

இந்த உணர்வே தியானம்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை