
தேங்காய் எண்ணெய் (2 tea spoon )
ஆம்லா ஆயில் (2 tea spoon ) - நெல்லிக்காய் எண்ணெய். இது முடிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கும் மற்றும் முடிக்கு கருமை நிறத்தை கொடுக்கும்.
பிருங்கராஜ் தைலம்
பொடுகு வரவே வராது
இவை மூன்றையும் மூன்றையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
இரவில் பயன்படுத்தவேண்டும் ....
இரவு உறங்க செல்லும் முன் இந்த எண்ணெய்யை தலையில் தடவி பின்னர் உறக்கத்திற்கு செல்லலாம்.12 மணி நேரமாவது இந்த எண்ணெய் தலை முடியில் இருக்க வேண்டும்
வாரத்திற்கு 3 முறை பயன்படுத்துங்கள் இந்த எண்ணெய்யை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தாலே போதுமானது...நல்ல முனேற்றம் இருக்கும்
இதனுடைய பலன்கள் ஏராளம்...
நரை முடி ஒரே இரவில் கருமையாக மாறும் பொடுகு அண்டவே அண்டாது..
முடி உதிர்வு முற்றிலும் தடுக்கப்படும்
மேலும் வலுவிழந்த முடியை வலுவானதாக மாற்றும்
இதை பயன்படுத்துவதால், எந்த வித பிரச்சனையும் இல்லை.
வயது ஒரு தடை இல்லை
இளம் வயதினருக்கே இப்போதெல்லாம் இலோம் நரை வந்து விடுகிறது.எனவே இதனை வயது வரம்பின்றி யார் வேண்டும் என்றாலும் தேவைகளை பொருத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.