
இன்று நாடு முழவதும் விநாயகர் சதூர்த்தி வெகு விமரிசையாக நடைப்பெற்று வருகிறது. சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை பிளையார் சிலைகளை ஆர்வமாக வந்து வாங்கி அவரவர் இடத்தில் வைத்து, பிள்ளையாருக்கு பிடித்த அனைத்து பொருட்களையும் வைத்து வணங்கி வருகின்றனர்.
ஒரே ஆடல் பாடல் என எங்கு பார்த்தாலும் ஒரே கொண்டாட்டமாக உள்ளது . இந்த தருணத்தில் இன்று காலை ஜப்பானில் நடைப்பெற்ற பிள்ளையார் சதூர்த்தி வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
"
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.