
இன்றைய காலகட்டத்தில் நாம் ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவில்லை என்றால், உடலில் பல்வேறு உபாதைகள் வரும். குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் ரத்த சோகை போன்றவை ஆகும். இன்னும்சொல்லப்போனால், தற்போது பலருக்கு இளம் வயதிலேயே இந்தமாதிரி நோய்கள் தாக்குகிறது. அதுமட்டுமின்றி இப்போது எல்லாம் சிறு குழந்தைகளுக்கு கூட மூட்டு தேய்மான மூட்டு வலி ஏற்படுகிறது. இதற்கு கால்சியம் குறைபாடே முக்கிய காரணமாகும். எனவே, இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் வாரம் இரண்டு முறையாவது பிரண்டை துவையல் சாப்பிட வேண்டும். இப்போது சுவையான பிரண்டை துவையல் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்..
இதையும் படிங்க: ப்ரேக்பாஸ்ட்க்கு ஹெல்த்தியான பிரண்டை தோசை சாப்பிடுங்க!
தேவையான பொருட்கள்:
பிரண்டை - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுந்து பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
நல்லெண்ணை - 1டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/4டீஸ்பூன்
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு - புளி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
இதையும் படிங்க: மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்க! பிரண்டையை எவ்வாறு பயன்படுத்தணும் தெரியுமா?
செய்முறை:
பின்குறிப்பு: நீங்கள் பிரண்டையை சுத்தம் செய்யும் போது, உங்கள் கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவிக் கொள்ளுங்கள். ஏனெனில் இல்லையென்றால், கையில் விறுவிறுப்பாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.