
வாழை மரம் என்றாலே, அதுடைய இலைமுதல், வேர் வரை அனைத்தும் பயன்படக்கூடியது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்தியாவை பொறுத்தவரை வாழை மரத்திலிருந்து கிடைக்கும், வாழைக்காய் இலை, பூ என அனைத்தையும் நம் பயன்படுத்துவது வழக்கம் .
இதே போல், இந்தோனேஷியாவில் வாழை மரங்களை வீணடிக்காமல் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்க்கலாம் .
வாழை மரத்தில், துளைபோட்டு மண்ணை நிரப்பி, அதில் பயிர் செய்கின்றனர். அதாவது, வாழை மரத்தில் அதிக அளவு தண்ணீர் உள்ளதால் தனியாக செடிகளுக்கு தண்ணீர் தேவைப்படுவதில்லை என்பதால் செடிகள் நன்றாக வளர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மகசூல் முடிந்தப்பின், வாழை மரம் மக்கி நல்ல உரமாக மாறிவிடுகிறது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.