உயிர்காக்கும் 51 மருந்துகளின் விலை அதிரடி குறைவு... மக்கள் வரவேற்பு...!

 
Published : Nov 25, 2017, 04:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
உயிர்காக்கும் 51 மருந்துகளின் விலை அதிரடி குறைவு... மக்கள் வரவேற்பு...!

சுருக்கம்

medicines rate is reduced

உயிர்காக்கும் 51 மருந்துகளின் விலை அதிரடி குறைவு... மக்கள் வரவேற்பு...!

உயிர்காக்கும் சில மருந்துகளின் விலையை அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்

புற்றுநோய் மற்றும் இருதய நோய் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பிரச்னைகளுக்கு மிக சிறந்த  மருந்தாக இருந்த பல மருந்துகளின் விலை அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது .

இதன் காரணமாக பணம் உள்ளவர்கள் மட்டுமே அந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நிலை இருந்து வந்தது

இந்நிலையில் இந்த 51 வகையான மருந்துகளின் விலையை மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் அதிரடியாக குறைக்கப்பட்டு  விட்டதால் சாமானிய மக்களும்  இனி பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது

இந்நிலையில், இது போன்ற அத்தியாவசியமான 51 மருந்து பொருட்களின் விலையை, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையமான என்பிபிஏ நிர்ணயித்து  அறிக்கை  வெளியிட்டு உள்ளது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்