வீட்டில் சிவராத்திரி..! "இந்த நேரத்தில் "வில்வ இலை தூவி தீபாராதனை காட்டுங்கள்"...!

 
Published : Feb 13, 2018, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
வீட்டில் சிவராத்திரி..! "இந்த நேரத்தில் "வில்வ இலை தூவி தீபாராதனை காட்டுங்கள்"...!

சுருக்கம்

how to do poojai for siva rathiri in home itself

வீட்டில் சிவராத்திரி..! "இந்த நேரத்தில்" வில்வ இலை தூவி தீபாராதனை காட்டுங்கள்...!

மகா சிவராத்திரியான இன்று,வீட்டில் எவ்வாறு  பூஜைகள் செய்ய வேண்டும் என்பது  கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

வீட்டில் சிவலிங்கம் வைத்து முறையாக வழிபட்டு வருபவர்களாக இருந்தாலோ அல்லது  நடராஜர் போட்டோ வைத்து  வழிபட்டு வந்தாலோ நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது தான்.....

பூஜைகள்

சிவராத்திரியான இன்று பகலில் சாப்பிடாமல்,மாலையில் பழம், பால் மட்டும் அருந்தி பூஜையைத் தொடங்க வேண்டும்.

சரியான நேரம்

மாலை 6.30, இரவு 9.30, 12.30, அதிகாலை 3 மணி ஆகிய நேரங்களில் வில்வ இலை மற்றும் மலர் தூவி தீபாராதனை காட்டினாலே போதும். 

மந்திரங்கள் ஓத ‘சிவாய நம’

‘சிவாய நம’ என்று சொல்லி கடவுளை வழிபடலாம்.மந்திரங்கள் தெரிந்தாலோ அல்லது  சிவன் பற்றிய கதைகள் ஒருவர் சொல்ல மற்றவர்கள் காத்து கொடுத்து கேட்டாலே போதுமானது..இறை அருள் கிடைத்து நன்மைகள் வந்து சேரும்..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை