எச்சரிக்கை ..! பேய்மழை பெய்யுமாம் ..! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Published : Jul 25, 2019, 06:34 PM IST
எச்சரிக்கை ..! பேய்மழை  பெய்யுமாம் ..!  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சுருக்கம்

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

எச்சரிக்கை ..! பேய்மழை  பெய்யுமாம் ..!  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..! 

இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

அதன் படி, அடுத்து வரும் 5 நாட்களில் பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஒடிஷா உள்ளிட்ட மாநிலங்களில் மிகவும் கனமழை பெய்யும் என்றும், தென் மாநிலங்களை பொறுத்தவரையில் கர்நாடகாவில் மட்டும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

தென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும், தென்மேற்கு மத்திய அரபி கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


 
கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என  எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை