தங்கம் விலை மலை போல் உயர்ந்து விட்டதே..! தவிக்கும் மக்கள் ..!

By ezhil mozhiFirst Published Aug 6, 2019, 4:49 PM IST
Highlights

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3460.00 (44 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 352 ரூபாய்  அதிகரித்து 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 27 ஆயிரத்தை கடந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

இன்று, காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3460.00 (44 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 352 ரூபாய்  அதிகரித்து 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இதே போன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அதன் படி, கிராமுக்கு 45.80 (1.30 ரூபாய் அதிகரிப்பு)

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு ரூ.14 குறைந்து, 3473.00 (-14) ரூபாயாக உள்ளது. அதன்படி பார்த்தால், 27 ஆயிரத்து 784 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. 

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 28 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!