மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..!

Published : Aug 07, 2019, 04:37 PM IST
மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..!

சுருக்கம்

கிராம் ரூ. 3544.00 (71 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 568 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையில் இது உச்சம் அடைந்து உள்ளது 

மீண்டும் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை..! 

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 29 ஆயிரத்தை நெருங்க உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். 

இன்று, காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் :

 கிராம் ரூ. 3544.00 (71 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 568 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 352 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையில் இது உச்சம் அடைந்து உள்ளது 

மாலை நேர நிலவரப்படி,

ஒரு கிராம் தங்கம் ரூ. 3 உயர்ந்து 3547 ரூபாயாக உள்ளது. அதாவது மாலை நேரத்தில் மட்டும் சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து உள்ளது. அதாவது இன்று ஒரே நாளில் சவரனுக்கு 592 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 376 ரூபாய்கு விற்கப்படுகிறது . 

இதே போன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அதன் படி, கிராமுக்கு 46.80 (1.10 ரூபாய் அதிகரிப்பு)

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 29 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்