சவரன் 31 ஆயிரத்தை தாண்டியது..! செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்..! டென்ஷானாகும் மக்கள்..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 30, 2020, 12:15 PM IST
சவரன் 31 ஆயிரத்தை தாண்டியது..! செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்..!  டென்ஷானாகும் மக்கள்..!

சுருக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.

சவரன் 31 ஆயிரத்தை தாண்டியது..! செய்கூலி சேதாரம் சேர்த்தால் 36 ஆயிரம்..!  டென்ஷானாகும் மக்கள்..!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலைநேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 32 அதிகரித்து  சவரன் 31 ஆயிரத்தை கடந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து, அதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டது. இந்த நிலையில் தொடர்ந்து விலை உயர்வு அடைவதும், சில சமயத்தில் குறைவதுமாக உள்ளது.

இருப்பினும் சவரன் விலை 31 ஆயிரம் தாண்டி விற்பனை ஆவதால் செய்க்கோழி சேதாரம் என சேர்த்து இன்றைய நிலையில் ஒரு சவரன் வாங்க வேண்டும் என்றால் 34 முதல் 35 ஆயிரம் ருபாய் நிலை உள்ளது. 

அதன் படி, தற்போது கிராமுக்கு ரூ.32 அதிகரித்து 3888.00 ரூபாயாகவும், சவரனுக்கு 256 அதிகரித்து 31 ஆயிரத்து 104 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 50 பைசா அதிகரித்து 49.70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Winter Special Tea : குளிர்க்காலத்துல இப்படி 'டீ' போட்டா சுவையோட 'நோய் எதிர்ப்பு சக்தியும்' அதிகரிக்கும்..
Holiday Depression : விடுமுறையா இருந்தாலும் மன அழுத்தமா? இதை மட்டும் செய்ங்க; நிச்சய பலன் உண்டு