சரசரவென உயர்ந்த தங்கம் விலை...! சவரன் விலை மீண்டும் உயர்வு..! மக்கள் அவதி..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 25, 2020, 11:36 AM IST
சரசரவென உயர்ந்த தங்கம் விலை...! சவரன் விலை மீண்டும்  உயர்வு..! மக்கள் அவதி..!

சுருக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே  தங்கம் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

சரசரவென உயர்ந்த தங்கம் விலை...! சவரன் விலை மீண்டும்  உயர்வு..! மக்கள் அவதி..! 

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.38 அதிகரித்து 3862.00 ரூபாய்க்கு விற்பனையானது 

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதி இல்லாத ஒரு சூழல்,போர் பதற்றம், மந்தமான வர்த்தக நிலை உள்ளிட்ட காரணத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருவதே  தங்கம் விலை உயர காரணம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.38 அதிகரித்து 3862.00 ரூபாயாகவும், சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்கப்பட்ட்டது.

வெள்ளி விலை நிலவரம்..! 

ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் அதிகரித்து 51 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்