அட மீண்டும் சரசரவென உயர்ந்தது தங்கம் விலை..! டென்ஷனாகும் பொதுமக்கள்..!

Published : Oct 15, 2019, 11:34 AM IST
அட மீண்டும் சரசரவென உயர்ந்தது தங்கம் விலை..!  டென்ஷனாகும் பொதுமக்கள்..!

சுருக்கம்

கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அட மீண்டும் சரசரவென உயர்ந்தது தங்கம் விலை..!  டென்ஷனாகும் பொதுமக்கள்..! 

வாரத்தின் 2 ஆவது வர்த்தக தினமான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்து உள்ளது. 

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவும்  சில சமயங்களில் விலை சரிந்து காணப்பட்டு வருகிறது.சென்ற மாதம் தங்கம் விலை சவரனுக்கு 30 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. பின்னர் மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலை இடையே இடையே அவ்வப்போது குறைந்து விற்பனையாகிறது.

இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க இது சரியான தருணமா? இல்லையா? என்ற குழப்பத்தில் இருந்து வந்தனர்.இந்த நிலையில் தீபாவளி நெருங்குவதால் தங்கம் விலை மெல்ல மெல்ல அதிகரித்து 30 ஆயிரத்தை நெருங்கும் வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் தெரிவித்து இருந்தனர்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் 

காலை நேர நிலவரப்படி.. 

கிராமுக்கு 12 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு 96 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 376 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

வெள்ளி விலை நிலவரம்.. 

கிராமுக்கு 50 பைசா அதிகரித்து 49.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை