21 ரூபாயில் மீன் குழம்பு  சாப்பாடு :  அரசின்  அட்டகாசமான  திட்டம்

 
Published : Jan 12, 2017, 05:46 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
21 ரூபாயில் மீன் குழம்பு  சாப்பாடு :  அரசின்  அட்டகாசமான  திட்டம்

சுருக்கம்

21 ரூபாயில் மீன் குழம்பு  சாப்பாடு :  அரசின்  அட்டகாசமான  திட்டம்

ஏழை  எளியோர்  வயிறார   சாப்பிட  குறைந்த  விலையில்  உணவு வழங்குவதோடு, மீன் குழம்பு  சாப்பாடு   அறிமுகம்  செய்துள்ளது மேற்கு வங்காள  அரசு

தமிழகத்தில்  அம்மா உணவகம்  இருப்பதாய் போல்,  தற்போது  மேற்கு வங்காள  மாநிலத்திலும்   குறைந்த  விலையில் . அனைவரும்  வயிறார  உணவருந்த  வேண்டும் என்பதற்காகவும்,  அதே சமயத்தில்  அசைவ  பிரியர்கள் கூட  குறைந்த  விலையில்  விரும்பி சாப்பிட  , வெறும் 21  ரூபாய்க்கு  மீன்  குழம்பை  அறிமுகம் செய்துள்ளது  மேற்கு வங்காள அரசு

21 ரூபாயில் மீன் குழம்பு சாப்பாடு :

50 கிராம் எடையுள்ள மீன் துண்டு,

100 கி எடையுள்ள சாதம்,

75 கி பருப்பு குழம்பு,

50 கி காய்கறி ஆகியவை சேர்ந்த  சாப்பாடு 21 ரூபாய்க்கு  வழங்கப்படுகிறது  என்பது  குறிபிடத்தக்கது.

விலை குறைவாக இருந்தாலும்,  உணவு  சுவையாக  இருப்பதாக   மக்கள்  தெரிவிக்கின்றனர் .

மேற்கு வங்க மக்கள்  மீன் பிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க