பணம் பெருக..."இன்று" மறக்காம பெருமாள் கோவிலுக்கு சென்று வாங்க..!

 
Published : Apr 16, 2018, 02:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
பணம் பெருக..."இன்று" மறக்காம பெருமாள் கோவிலுக்கு சென்று வாங்க..!

சுருக்கம்

dont forget to get blesings from god perumal

தமிழ் வருட பிறப்பை தொடர்ந்து வரும் முதல் திங்ட்கிழமையன்று திருப்பதிக்கு சென்று வந்தால் வாழ்வில் அனைத்து வளமும் பெற்று இன்பமாக வாழவும், சகல ஐஸ்வர்யமும் பெறவும் வழிவகை ஏற்படும் என்பது ஐதீகம்.

அதனால் தான், உலகில் உள்ள மாபெரும் மனிதர்கள் குறிப்பாக பணக்கார வர்கத்தினர் முதல் சாதாரண மக்கள் வரை திருப்பதிக்கு சென்று வருவர்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க,திருப்பதிக்கு செல்ல ஸ்பெஷல் நாட்கள்  இருக்கு. அது பற்றி பணவளக்கலை என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்.

வரும் ஏப்ரல் 16  திருப்பதி சென்றால்,...

ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் திங்கட்கிழமை திருப்பதி சென்றால்,நம் வாழ்வில் அனைத்தும் ஐஸ்வர்யம் தானாம்.

7 மலையை ஏறி இறங்கும் போது, நம் வாழ்வில் இருக்கக்கூடிய பிரச்சனை இறங்கு முகமாகிவிடும். நம் வாழ்வோ மேலோங்கி செல்லுமாம்.

இன்றைய தினத்தில் திருப்பதிக்கு சென்று தான் வழிபட வேண்டும் என்பதில்லை...மறக்காமல் அருகில் உள்ள வெங்கடேஷ பெருமாள் கோவிலுக்கு  சென்று வந்தாலே போதுமானது.

இன்றைய தினத்தில் தாங்கள் வேண்டும் அனைத்தும் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகமாக பார்க்கப் பார்க்கப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க