சென்னையில் காலரா...! உஷார்...

 
Published : Mar 28, 2018, 06:51 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
சென்னையில் காலரா...! உஷார்...

சுருக்கம்

cholora in chennai be alert

சென்னை மருத்துவமனையில் காலரா தாக்கிய இரண்டு   நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 நபருக்கு  காலரா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதை கண்டறியப் பட்டு உள்ளது

தற்போது காலராவால் பாதிக்கப்பட்டு உள்ள 2 நபர்களை   தனியான அறையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது

திடீரென காலரா நோய் ஏற்பட்டு உள்ளதால்,சென்னை  மாநகராட்சி,மற்றும் உணவு பாதுகாப்பு துறை  அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காலரா மற்ற யாருக்கும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பாக இருக்கும்   படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்