பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்...!!

 
Published : Jan 10, 2017, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:57 AM IST
பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்...!!

சுருக்கம்

பொங்கல் திருநாளில் பொங்கல் வைக்க உகந்த நேரம்...!!!

ஒட்டு  மொத்த தமிழர்களின் திருநாள்  என்றாலே அது  பொங்கல் திருநாள்  தான் . அதில் எந்த மாற்றமும் இல்லை.

விவசாயிகளும்,  உழவர்களும்,  தமிழ்  உணர்வாளர்களும்  மனமுவந்து   கொண்டாடும்,  தமிழர்  திருநாள்  “ பொங்கல் திருநாள் “.  பொங்கல்  திருநாள்  இன்னும்  இரண்டு  நாட்களில் , வரவுள்ளது. பொங்கல்  திருநாளை   கொண்டாடும் நன்நாளில், எந்த  நேரத்தில் பூஜை  செய்தால்  நல்லது என  பார்க்கலாம்.

பொங்கல் திருநாளில் பூஜைக்கு  உகந்த நாள் :

காலை  7 to 8     -  குரு ஓரை

கலை 08   to 9     -  செவ்வாய் ஓரை

காலை 11 to 12             - புதன்  ஓரை

நண்பகல்  12 to  01    -   சந்திர ஓரை

மாலை    4- 5  pm        -  சூரிய  ஓரை

பயன்கள் :

நேரத்தை பொருத்து  பல  ஒரைகளாக பிரிக்கபட்டுள்ளது. இந்த  ஓரைகளில்   பூஜை செய்யும் போது, நமக்கு  எல்லா நலன்களும்  கிடைக்கும் என்பது ஐதீகம்.  மேலும், குடும்பத்தில்  சுபிட்சம்  ஏற்படும்.

அஷ்ட  லக்ஷ்மிகளின்  அருள் கிடைக்கும்

சூரிய  வழிபாட்டிற்கு  உகந்த நேரம் :

இந்த  நேரத்தில், சூரிய  வழிபாடு  மேற்கொண்டால்,  வாழ்வில்  எல்லா  வளமும்  பெற  முடியும் என்பது  குறிபிடத்தக்கது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்