பிச்சை எடுத்த பணம் மாற்றுவது எப்படி...? திணறும்  பிச்சைகாரர்....!!!

 
Published : Nov 12, 2016, 09:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
 பிச்சை எடுத்த பணம் மாற்றுவது எப்படி...? திணறும்  பிச்சைகாரர்....!!!

சுருக்கம்

பிச்சை எடுத்த பணம் மாற்றுவது எப்படி...? திணறும்  பிச்சைகாரர்....!!!

மத்திய பிரதேசத்தின் தேவாஸ் என்ற நகரில் வசித்து வரும் ஒரு பிச்சை காரர் சீதா ராம். இவருக்கு கண் தெரியாத காரணத்தால், கடந்த 20 ஆண்டுகளாக , தொடர்ந்து  பிச்சை எடுத்து  வந்துள்ளார்...

இந்நிலையில்  வெளியான  மோடியின் திடீர் அறிவிப்பால்,அதிர்ச்சியில் உள்ள  சீதா  ராம் , தன்னிடம் சிறிதளவு பணம் உள்ளது இதில் எவ்வளவு உள்ளது என்று தெரியவில்லை என்றும் ஏதேனும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் உள்ளனவா என்று தெரியாமல்  திகைதுள்ளார்.

மேலும்,  “  தன் கணக்கின் படி அதில் 98,000 ரூபாய்  இருக்கும்  என  அவர்   நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

இதனை  கண்ட பொதுமக்கள்,  அவர் பெயரில் பங்கி கணக்கு  தொடங்கி, அவருக்கு உதவி செய்ய   முன் வந்துள்ளனர்.......

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்