பச்சிளம் குழந்தைக்கு சூடு போட்ட நர்ஸ் ....!!! லஞ்சம் தர மறுத்ததால் விளைந்த  விபரீதம் ..!!!

 
Published : Dec 23, 2016, 02:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
பச்சிளம் குழந்தைக்கு சூடு போட்ட நர்ஸ் ....!!! லஞ்சம் தர மறுத்ததால் விளைந்த  விபரீதம் ..!!!

சுருக்கம்

 பச்சிளம் குழந்தைக்கு சூடு போட்ட நர்ஸ் ....!!! லஞ்சம் தர மறுத்ததால் விளைந்த  விபரீதம் ..!!!

ஜெய்பூரில்,  மாயா என்ற பெண்  பிரசவத்திற்காக, அங்குள்ள  ஆரம்ப  சுகாதார  நிலையத்தில்  அனுமதிக்கப்பட்டு, அவருக்கு  குழந்தை  பிறந்துள்ளது.

இந்நிலையில், பிரசவம்  பார்த்த  அந்த   நர்ஸ்,  லஞ்சமாக  3௦௦  ரூபாய்   கேட்டுள்ளதாக  தெரிகிறது.

தொடர்ந்து, லஞ்சம் தர மறுத்ததால் கோபமடைந்த நர்ஸ் , குழந்தையை ஹீட்டருக்கு அருகில் கொண்டு   சென்றதாக  தெரிகிறது. இதனால் குழந்தையின்   உடலில்  சூடு  காயம் ஏற்பட்டுள்ளது .

பின்னர் , பயந்துப்போன அந்த தாய், அந்த  செவிலிக்கு 300 ரூபாயும் , மற்றொரு  செவிலிக்கு  200   ரூபாயும்   கொடுத்துள்ளனர்.

இது  குறித்து ,  காவல் துறையில்   புகார்  அளிக்கப்பட்டதை  தொடர்ந்து,  இச்சம்பவம்  தொடர்பாக , நான்கு மருத்துவர்கள்  அடங்கிய குழு, மாநில  சுகாதார அமைச்சகத்துக்கு , வரும் 26 ஆம்  தேதிக்குள்  அறிக்கை  வழங்க  வேண்டுமென  உத்திரவிடப்பட்டுள்ளது.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Walnuts Benefits : வால்நட்ஸ் சாப்பிட சரியான முறை இதுதான்!! அதிக நன்மைகளுக்கு இதை ஃபாலோ பண்ணுங்க
ஆண்களே! உலகமே அழிஞ்சாலும் மனைவி கிட்ட இந்த '3' விஷயங்களை சொல்லாதீங்க