அத்தி வரதரரை காண செல்லும் முன்.. இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!

Published : Jul 09, 2019, 07:34 PM IST
அத்தி வரதரரை காண  செல்லும் முன்.. இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!

சுருக்கம்

நாளுக்கு நாள் அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அதிகரிக்து வருவதால், தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

அத்தி வரதரரை காண செல்லும் முன்.. இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!

நாளுக்கு நாள் அத்தி வரதரை காண பக்தர்கள் கூட்டம் அதிகரிக்து வருவதால், தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதிகாலை, 4.30  மணிக்கு கிழக்கு கோபுர வாசல் திறக்கப்பட்டு இருக்கும்.. அவ்வழியாக உள்சென்று காலை 5 மணி முதல் சாமி தரிசனம் செய்ய முடியும் 

அதன் பின், கிழக்கு கோபுர வாசல் 9.30 மணிக்கு மூடப்பட்டு, இரவு 10  மணி வரை பொதுமக்கள் தரிசனம்  செய்யலாம். ஜூலை 1 முதல் தொடங்கிய அத்தி வரதர் தரிசனத்தை காண நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து  வருகின்றனர். 

நேற்று வரையிலான, உற்சவம் தொடங்கிய 8 நாட்களில் 8 லட்சத்து 86 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Baba Vanga: 2028 முதல் 5079 வரை என்ன நடக்கும்? பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பகீர் கணிப்புகள்!
Ceiling Decor: உங்கள் வீட்டை 5 ஸ்டார் ஹோட்டல் போல மாற்றுங்கள்.! இந்த 10 சீலிங் டிசைன்களை ட்ரை பண்ணி பாருங்க.!