அலெர்ட் மெசேஜ் மக்களே..!

Published : Mar 13, 2019, 03:34 PM IST
அலெர்ட் மெசேஜ் மக்களே..!

சுருக்கம்

அடுத்து வரும் இரண்டு நாட்களு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்து வரும் இரண்டு நாட்களு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பை காட்டிலும் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

தமிழகத்தில் அதிக பட்சமாக  இன்று  தருமபுரி மாற்றும் சேலத்தில் 39 டிகிரி செல்சியஸும், திருத்தணியில் 38.3 டிகிரி செல்சியஸும், வேலூரில் 37.1 டிகிரி செல்சியஸும் வெப்பம் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மேலும் சென்னையில் அதிக பட்சமாக 35  டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துகொள்ள மக்கள் பயணம் செய்தும் பொது கண்டிப்பாக கையில் ஒரு குடையாவது வைத்துக்கொள்ளுங்கள்..மறக்காமல் தண்ணீர் ஒரு பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். உணவு முறைகளிலும் உடலுக்கு குளிர்ச்சியானவற்றை  எடுத்துக்கொள்ளுங்கள்.  

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Knee Pain Relief Tips : தாங்கவே முடியாத மூட்டுவலிக்கும் 'நிவாரணம்' அளிக்கும் எளிய வழிகள்; ஒருமுறை செஞ்சு பாருங்க