பெண்களுக்காகவே உருவாகிறது ஒரு புது பிரிவு...! அரசு அதிரடி..!

Published : Mar 16, 2019, 05:06 PM IST
பெண்களுக்காகவே உருவாகிறது ஒரு புது பிரிவு...! அரசு அதிரடி..!

சுருக்கம்

குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல் துறை உருவாக்கி உள்ளது.  

குற்றங்களை தடுக்க புதிதாக ஒரு பிரிவை தமிழக காவல் துறை உருவாக்கி உள்ளது.

தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள், பாலியல் கொடுமை, கொலை, கொள்ளை என பல்வேறு சம்பவங்களை தடுக்கும் பொருட்டும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு காண புதிய புரிவாய் உருவாக்கி உள்ளது தமிழக காவல் துறை...


 
அதன் படி, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு பிரிவை தமிழக போலீசார் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த புதிய பிரிவின்படி, புதிதாக உருவாக்கப்பட்ட இந்த பிரிவில் ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்