அதிக காற்று வீசியதால் குடையோடு மேலே பறந்த நபர்..! பரபரப்பு வீடியோ காட்சிகள்..!

Published : Mar 30, 2019, 09:42 AM ISTUpdated : Mar 30, 2019, 09:44 AM IST
அதிக காற்று வீசியதால் குடையோடு மேலே பறந்த நபர்..! பரபரப்பு வீடியோ காட்சிகள்..!

சுருக்கம்

துருக்கி நாட்டில் உள்ள ஒஸ்மானியே என்ற பகுதியில் திடீரென அதிக காற்று வீசி உள்ளது அப்போது, ஒரு உணவகத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த நிழற்குடை ஒன்று கீழே விழும் தருவாயில் அங்கிருந்த ஒரு நபர் ஓடி சென்று, அதனை பிடிக்க முயன்ற போது, குடையுடன் அப்படியே மேலே பறந்தார்.

துருக்கி நாட்டில் உள்ள ஒஸ்மானியே என்ற பகுதியில் திடீரென அதிக காற்று வீசி உள்ளது அப்போது, ஒரு உணவகத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த நிழற்குடை ஒன்று கீழே விழும் தருவாயில் அங்கிருந்த ஒரு நபர் ஓடி சென்று, அதனை பிடிக்க முயன்ற போது, குடையுடன் அப்படியே மேலே பறந்தார்.

நிழற்குடையுடன் சுமார் ஐந்து மீட்டர் வரை மேலே பறந்த அவர், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பின்னர். அவருக்கு எந்த காயமும் ஏற்பட வில்லை. ஆனால், அருகில் இருந்த மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது 

இந்த காட்சியை கண்ட மற்றவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம்.. அந்த அளவிற்கு காற்று வீசியதே.... இந்த நிகழ்வு அடங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Parenting Tips : பெற்றோரே! 5 வயசு வரைக்கும் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க... ரொம்ப மோசமான பாதிப்பு
Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!