2 நாட்களுக்கு வயிறார சோறு போடும் “அன்ன பிதா கோவிந்தன் “ மனதார   வாழ்த்திய மக்கள்  ....!!!

 
Published : Nov 11, 2016, 09:26 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
2 நாட்களுக்கு வயிறார சோறு போடும் “அன்ன பிதா கோவிந்தன் “ மனதார   வாழ்த்திய மக்கள்  ....!!!

சுருக்கம்

2 நாட்களுக்கு வயிறார சோறு போடும் “அன்ன பிதா கோவிந்தன் “ மனதார   வாழ்த்திய மக்கள்  ....!!!

நெல்லை என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஹோட்டல் ஶ்ரீ பாலாஜி நிர்வாகம், தங்களது ஹோட்டலில் நேற்றும், இன்றும் யார் வேண்டுமானாலும் சாப்பிட்டுச் செல்லலாம் என  அறிவித்தது.

“500 , 1000 தான் இருக்கா பரவாயில்ல வந்து சாப்புட்டு போங்க, முடிஞ்சா அப்புறம் கொடுங்க கொடுக்கலன்னாலும் பரவாயில்ல”  என நெல்லை ஹொட்டலின் அறிவிப்பிற்கு குவியும் பாராட்டுக்கள் சொல்லி  மாளாது.

இதற்கான அறிவிப்பு பலகையை, பல பொது இடங்களிலும்  வைத்தது . இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள்  பலரும்,  இந்த  ஓட்டலுக்கு சென்று   பசி  தீர்த்தனர்.......

சமூக அக்கறையும் ,   அன்புள்ளம்   கொண்ட  ஓட்டல்  உரிமையாளர் கோவிந்தன்  அவர்களுக்கே  அனைத்து  பாராட்டுகளும்......!!

பணம்  இல்லாமல்  கஷ்டம்  படலாம் , ஆனால்  சோறு  இல்லாமல்  மக்கள்  வாட கூடாது  என்பதால்,  கோவிந்தன்  அவர்களின் மனதில் எழுந்த  அற்புத   நிகழ்வு  தான்  இது....!!

அனைவரின்  சார்பாக  வாழ்த்துக்கள்.......

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

புத்தாண்டை தொடங்க 'சாணக்கியர்' சொல்லும் சிறந்த வழி
புத்திசாலிகளின் குணங்கள் இதுதான் - சாணக்கியர்