சபதம் எடுத்த 5 வயது சிறுவன் ..! தமிழிசைக்காக தூத்துக்குடி மக்களை கவர்ந்த சுவாரஸ்யம்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Published : Apr 06, 2019, 01:36 PM IST
சபதம் எடுத்த 5 வயது சிறுவன் ..! தமிழிசைக்காக தூத்துக்குடி மக்களை கவர்ந்த சுவாரஸ்யம்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

சுருக்கம்

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். 

தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். ஒரு பக்கம் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டாலும் தமிழிசைக்கும் பேராதரவு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

காலை முதல் இரவு வரை ஓயாது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழிசை மத்தியில் ஆளும் பாஜக வின் சாதனைகளை பட்டியலிட்டு பேசி வருகிறார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்பட தொகுப்பு உள்ளே.. அதிலும் குறிப்பாக ஐந்து வயது சிறுவன் தமிழிசைக்காக ஓட்டு கேட்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது...

1

2

3

4

5

6

7

9

10


 

PREV
click me!

Recommended Stories

Men's Fashion Tips : ஆண்கள் 'இப்படி' ட்ரெஸ் பண்ணா... எந்த பொண்ணா இருந்தாலும் மயங்கிடுவாங்க!!
Fashion Tips : உங்க சரும நிறத்திற்கு ஏத்த ஆடைகள் எதுனு தெரியுமா? இப்படி 'ட்ரெஸ்' பண்ணா தாழ்வு மனப்பான்மையே வராது!