“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்” – மோடி அறிவிப்பு

 
Published : Nov 20, 2016, 12:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்” – மோடி அறிவிப்பு

சுருக்கம்

பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 96 பேர் பலியாகினர். 

இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, ரயில்வே அமைச்சரும் உ.பி.அரசும் நிதியுதவி அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து, இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவியும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.  

இதனிடையே, மீட்பு பணிகளில் உதவி புரிவதற்காக சதீஸ்கர் அரசு குழுவை அனுப்பியுள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய அமைச்சர் சுரேஷ்; பிரபு அங்கேயே இருந்து புலன் விசாரணையை முடுக்கிவிடப்பபோவதாக அறிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு