உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு...

 
Published : Aug 08, 2017, 06:47 PM ISTUpdated : Sep 19, 2018, 12:59 AM IST
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு...

சுருக்கம்

supreme court new judge in deepakmishra...

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஒடிசாவை சேர்ந்த தீபக் மிஸ்ராவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக ஜே.எஸ். கெஹர் உள்ளார். இவரது பதவி காலம் வரும் 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

இதனால் புதிய தலைமை நீதிபதியை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் ஜெ.எஸ்.கெஹர் பதவி காலம் நிறைவடைவதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ராவை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் 45 வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்க உள்ளார்.

அவருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைப்பார். தீபக் மிஸ்ராவின் பதவி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதியுடன் முடிவடையும்.

PREV
click me!

Recommended Stories

ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!
"இந்தி படி.. இல்லன்னா டெல்லியை விட்டுப் போ!" பயிற்சியாளரை மிரட்டிய பாஜக பெண் கவுன்சிலர்!