பஞ்சாப் - காங்கிரஸ் முன்னிலை.. அதிகம் எதிர்பார்கப்பட்ட ஆம் ஆத்மிக்கு பின்னடைவு..

Asianet News Tamil  
Published : Mar 11, 2017, 08:51 AM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
பஞ்சாப் - காங்கிரஸ் முன்னிலை.. அதிகம் எதிர்பார்கப்பட்ட ஆம் ஆத்மிக்கு பின்னடைவு..

சுருக்கம்

punjab election result

பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. பாஜக அகாலிதளம் இணைந்து களத்தில் இறங்கின. ஆனாலும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளிடையே கடும் போட்டி இருந்த வந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சி இம்மாநிலத்தில் முன்ணிலை பெற்றுள்ளது,

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

117 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மேல் காங்கிரஸ் முன்ணிலையில் உள்ளது. ஆனால் ஆம் ஆத்மி 8 இடங்கள் மட்டுமே முன்ணிலை பெற்றுள்ளன. எனவே பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றே தெரிகிறது.

PREV
click me!

Recommended Stories

1,750 ஏக்கரில் மாருதியின் மெகா பேக்டரி ரெடி! வருடம் 10 லட்சம் கார்கள் தயாரிப்பு.. எந்த மாநிலம் தெரியுமா?
2507 விமானங்கள் ரத்து, 3 லட்சம் பயணிகள் பாதிப்பு… இண்டிகோ மீது அரசு எடுத்த அதிரடி முடிவு