பெட்ரோல்,டீசல் விலை உயர்வு…மக்கள் தலையில் மீண்டும் கை வைத்த மத்திய அரசு..

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 11:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
பெட்ரோல்,டீசல் விலை உயர்வு…மக்கள் தலையில் மீண்டும் கை வைத்த மத்திய அரசு..

சுருக்கம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு…மக்கள் தலையில் மீண்டும் கை வைத்த மத்திய அரசு..

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 பைசாவும், டீசல் விலை 1 ரூபாய் 3 காசுகளும் உயர்த்தப்பட்டடுள்ளன.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன. 

அதன்படி இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன. அதன்படி இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

இதே போன்று டீசல் விலை லிட்டருக்கு  1 ரூபாய் 3  காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
 

PREV
click me!

Recommended Stories

Bengaluru Traffic Alert: பெங்களூரு போறீங்களா? அக்டோபர் முதல் ஜனவரி வரை டிராஃபிக் இன்னும் மோசமாகும்.. காரணம் இதுதான்
Smartphone EMI : EMI கட்டலேன்னா போன் வேலை செய்யாதா? ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் என்ன?