4 ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்தம் உருவாகும் - இந்திய வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை

Asianet News Tamil  
Published : Dec 02, 2016, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
4 ஆம் தேதி மீண்டும் புதிய காற்றழுத்தம் உருவாகும் -  இந்திய வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை

சுருக்கம்

நடா புயல் ஏமாற்றினாலும் மேலும் இரண்டு மூன்று காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை 

தொடர்ந்து ஏமாற்றிவரும் வடமேற்கு பருவமழை நடா புயல் காரணமாக சிறிது நம்பிக்கை ஊட்டியது . ஆனால் அதுவும் வலுவிழந்து ஒன்றும் இல்லாமல் இன்று கரையை கடந்துள்ளது. இதனால் சென்னையின் குடிநீர் ஆதார ஏரிகள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயம் , ஏரிகளில் நீர் மட்டம் உயர்வது போன்றவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக உருவாகி புயலாக மாறிய நடா ஏமாற்றினாலும் மேலும் இரண்டு அல்லது மூன்று காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது வரும் 4 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை ஊட்டியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!