கெஜ்ரிவாலுக்கு இ-மெயிலில் கொலை மிரட்டல்.. - டெல்லியில் பரபரப்பு

Asianet News Tamil  
Published : Jan 26, 2017, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
கெஜ்ரிவாலுக்கு  இ-மெயிலில் கொலை மிரட்டல்.. - டெல்லியில் பரபரப்பு

சுருக்கம்

மாநில முதலமைச்சருக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த 2 நாட்களாக இ-மெயில் வந்து கொண்டே இருந்தது. அதை ஒரே நபர் அனுப்பியுள்ளார். அதை திறந்து படித்தபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இருப்பது தெரியவந்தது.

அதில், அரவிந்த் கேஜ்ரிவாலை விரைவில் கொலை செய்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்துத, கொலை மிரட்டல் வந்த இ-மெயில் குறித்து, அரவிந்த் கேஜ்ரிவால், போலீசில் புகார் செய்தா.

மேலும், இந்த கொலை மிரட்டல் தொடர்புன புகார் குறித்து விசாரிக்க, டெல்லி போலீஸ் கமிஷனர் அலோக்குமார் வர்மாவுக்கு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, ஒரே நபரிடம் இருந்து 2 முறை இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

லிப்ட் கேட்ட பெண் வேனில் வைத்து கூட்டு பலாத்காரம்.. நடுரோட்டில் தள்ளிவிட்டு எஸ்கேப் ஆன கும்பல்!
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நாங்கதான்..! உலகத்துக்கே நாட்டாமையாக கொக்கரிக்கும் சீனா..!