உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜெகதிஸ் சிங் கேஹர்​பதவி ஏற்க வாய்ப்பு!

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக ஜெகதிஸ் சிங் கேஹர்​பதவி ஏற்க வாய்ப்பு!

சுருக்கம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக திரு. Jagdish Singh Khehar நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் திரு.TS Thakur-ன் பதவி காலம் ஆடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக திரு. Jagdish Singh Khehar-ரை நியமனம் செய்ய கோரி தற்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். 

நீதிபதி Khehar-க்கு வரும் ஜனவரி 4-ம் தேதி, குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்றத்தின் 44-வது தலைமை நீதிபதியாக Khehar பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இனி நெடுஞ்சாலைகளில் லாரியை நிறுத்தினால் நேரடி அபராதம்.! லாரி டிரைவர்களுக்கு பெரிய ஷாக்.!
இந்தியா முழுவதும் 908 சிறப்பு ரயில்கள் இயக்கம்.. தமிழ்நாட்டில் எவ்வளவு? மாஸ் காட்டும் ரயில்வே!