நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து : மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு!

Asianet News Tamil  
Published : Nov 05, 2016, 06:42 AM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து : மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பு!

சுருக்கம்

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், அப்பாதையில் ரயில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. 

மத்தியப்பிரதேச மாநிலத்தில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த ரயில் மஜோலி என்ற இடத்தில் ரயில் நிலையத்தை கடந்தபோது, திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில், சரக்கு ரயிலின் 31 வேகன்கள் தலைகீழாக கவிழ்ந்தன. எனினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விபத்துக் காரணமாக இப்பாதையில் ரயில் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan: விவசாயிகளுக்கு குட் நியூஸ்! அக்கவுன்ட்டுக்கு வந்தாச்சு ₹2000, இப்படி செக் பண்ணுங்க
டாடா குழுமத்திற்கு வந்த சோதனைய பார்த்தீங்களா..? வாடகைக்கு வந்த ரத்தன் டாடா வாழ்ந்த வீடு..