அந்தமானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு!!

 
Published : Aug 11, 2017, 10:35 AM ISTUpdated : Sep 19, 2018, 01:00 AM IST
அந்தமானில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு!!

சுருக்கம்

earth quake in andaman

அந்தமான் நிக்கோபார் தீவில் மாயாபந்தர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.0 ஆக பதிவானது. 

இந்த நிலநடுக்கம் தொடர்பாக உயிர் சேதமோ, பொருட் சேதமோ எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்தியன் யூனியன் பிரதேசங்களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவு மக்கள் ஒருவித அச்சத்தில் உள்ளனர். இன்று அதிகாலை நடைபெற்ற நிலநடுக்கத்தில் உயிர்சேதமே, பொருட்கள் சேதமோ எதுவும் இல்லை என்று கூறப்பகிறது.

PREV
click me!

Recommended Stories

அஸ்ஸாமை பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்ற காங்கிரஸ் சதி செய்தது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
MGNREGA மாற்றங்கள்: ஏழைகள், விவசாயிகள் மீதான தாக்குதல் - சோனியா காந்தி விமர்சனம்